இந்நிலையில் சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மேலிடப்பொறுப்பாளர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இதில், திருமாவளவன், துணை பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார் எம்பி, சிந்தனை செல்வன், வன்னியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால், இதில் ஆதவ் அர்ஜூனா பங்கேற்கவில்லை.