இதனிடையே பெற்றோரே மகனை தூண்டி விட்டு இளைஞரை கொலை செய்ய வைத்ததாக உயிரிழந்த கவினின் தாய் செல்வி பாளைங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் கைதான சுர்ஜித்தின் பெற்றோர் SI சரவணன், கிருஷ்ணகுமாரி மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் கவின்குமார் ஆணவப் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.