இனி டாஸ்மாக்கில் பில்
இந்த டிஜிட்டல் மயமாக்கும் நடைமுறை காரணமாக Cash Payment. UPI Payment, Card Payment மூலம் இனி பணத்தை செலுத்த முடியும், அந்த வகையில் பில்லில் உரிய பணத்தை மட்டும் வழங்கினால் போதும். இதன் காரணமாக கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் முறைக்கு முடிவு ஏற்படும் என நம்பப்படுகிறது.
மேலும் டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்ய முடியும். கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதும் தடுக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் டிசம்பர் மாதம் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.