அபிராமி வழக்கில் இன்று தீர்ப்பு
இதுதொடர்பான வழக்கு சுமார் 8 ஆண்டுகளாக காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு கடந்த 15-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அபிராமி மற்றும் மீனாட்சிசுந்தரம் ஆகிய இருவரும் நேரில் ஆஜராகினர். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செம்மல் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.