சுவாமிநாதன் உயர்நீதிமன்றத்தில் நீடிப்பது ஏற்புடையதல்ல...
இந்தநிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் வழங்கிய தீர்ப்பின் நிலைப்பாடு அரசியலமைப்பின் கொள்கைக்கு உண்மையான நோக்கத்துக்கு எதிரானது மற்றும் அரசியலமைப்பின் கட்டமைப்புக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உயர் நீதிமன்ற நீதிபதியாக, குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீடிப்பது ஏற்புடையதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சர்ச்சைக்குரிய தீர்ப்புகளின் சூழ்நிலைகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்வதாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.