கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள்
வெயில் கொடுமையாலும், வாகனங்களின் சத்தத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தரக்கூடிய இடம் மலைப்பிரதேசமாக ஊட்டி, கொடைக்கானல், ஏழை மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை சென்று வருவார்கள். சாதாரண மக்கள் பாதிக்கப்படாத வகையில் சுற்றுலா தளங்களுக்கு குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.