கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, த.வெ.க. தலைவர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், “நீதி வெல்லும்” என ஒரு வரியில் பதிவிட்டுள்ளார். இந்த உத்தரவை வரவேற்கும் விதமாக அவரது இந்த பதிவு அமைந்துள்ளது.