மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு
இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஜனவரி 11ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் எனவும், கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதா அல்லது புறக்கணிப்பதா என்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.