அதன்படி, தமிழகத்தில் மேற்கூரை சோலார் பேனல் நிறுவுவது தொடர்பானஅறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை பயன்படுத்தி வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை கட்டணம் இன்றியே பயன்படுத்திக்கொள்ள முடியும். சோலார் பேனல்கள் மூலம் மின்சார வசதி பெறுபவர்களுக்கு வழங்கப்படக் கூடிய மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 கிலோ வாட் ரூ.30 ஆயிரம்,
2 கிலோ வாட் ரூ.60 ஆயிரம்,
3 கிலோ வாட் ரூ.78 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.