இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த மழை
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழையானது நேற்று முன் தினம் முதல் தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று மாலை தான் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நின்றது. அதே நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் வானம் நேற்று காலை முதல் கரு மேக கூட்டங்களோடு காணப்பட்டது. இதனையடுத்து இரவு முழுவதும் மழையானது கொட்டித்தீர்த்தது