அதேபோல் நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சென்னையை பொறுத்தவரை வானம் மேமூட்டத்துடன் நகரின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.