சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு ஆளுநர் மாளிகை தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று, தமிழக ஆளுநர் மாளிகை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான அழைப்பிதழ்கள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.