38 ஆயிரம் பெண்களுக்கு பயன்
இந்த நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 38 ஆயிரம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கால்நடை பராமரிப்பு துறை மூலமாக நாட்டு கோழி வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
தகுதி அளவுகோல்கள்
பயனாளி ஏழைப் பெண்ணாக இருக்க வேண்டும்.
விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.