பதவி உயர்வு- ஊதிய உயர்வு
தமிழ்நாட்டில் தலைமைச்செயலகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உள்ள பல பிரிவு காலிப்பணியிடங்களையும் நிரப்பி, பதவி உயர்வினையும் வழங்க வேண்டும்.சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள். சுகாதாரத்துறை, காவல்துறை, அனைத்து துறைகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள்.
பண்ணை பணியாளர்கள். ஓட்டுநர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், எம்.டி.எம்.சுகாதார ஆய்வாளர்கள், என்.எம்.ஆர்.பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பணியாளர்கள், டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள்,