எடப்பாடியை சந்தித்த மாஜிக்கள்
ஆனால் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கான திட்டங்களை வகுத்துள்ளதாக கூறியுள்ளார். அப்போது நாடாளுமன்ற தோல்வி தொடர்பாக ஆலோசித்தவர்கள் பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்தது ஏன் என செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜெயலலிதா இருக்கும் போது பிரிந்து சென்ற பல மூத்த நிர்வாகிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.