மாபெரும் தவறை செய்த எடப்பாடி பழனிசாமி
மோடியா? லேடியா?" என்று கேட்ட ஜெயலலிதா அம்மாவின் ஆன்மா, "சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்ட இயக்கம்" என்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ஆன்மா மற்றும் இவர்கள் வழி வந்த ஒன்றரை கோடி தொண்டர்கள் இந்த மாபெரும் தவறை செய்த EPS & Co-க்களை மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.