சுற்றி வளைத்த அமலாக்கத்துறை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது அப்போது மார்ட்டின் மற்றும் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதற்கும், மீண்டும் விசாரணை நடத்தவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆலந்தூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தொடர உத்தரவிட்டனர். இந்தநிலையில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.