அந்த வகையில் 2019 முதல் எந்தவித தேர்தலிலும் போட்டியிட வேட்பாளர்களை நியமிக்காத, மனிதநேய மக்கள் கட்சியின் பதிவு உரிமம் ஏன் ரத்து செய்யக்கூடாது என, கேள்வி எழுப்பி, விளக்கம் அளிக்கக் கோரி, தமிழக தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு மனித நேய மக்கள் கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இருந்த போதும் கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத மனித நேய மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மனித நேய மக்கள் கட்சி நீடித்து வருகிறது.