மீண்டும் இணைக்க வாய்ப்பு இல்லை
அந்த வகையில் இந்த தேர்தலை பிரிந்து சென்ற தலைவர்கள் ஒன்று சேர்ந்து சந்திக்க வேண்டும் என தொண்டர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் இடம் இல்லையென உறுதியாக தெரிவித்துள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.