டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு
அரசு பணிகளில் சேர்வதற்கான தகுதித்தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. அந்த வகையில் குரூப் 2விற்கான தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வு அரசு பதவிகளில் முக்கிய மற்றும் உயர்ந்த பதவிகளுக்கான தேர்வாகும். இந்தநிலையில் இந்த தேர்வில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி -||விற்கு 507 காலிப்பணியிடங்களும்,