கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி வரை சீன நாட்டின் ஹாங்சூவில் நடைபெற்ற 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 48 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 20 வீரர், வீராங்கனைகள் 9 தங்கம், 11 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்றனர்.
இந்த நிகழ்வில் தமிழக வீரர்கள் மற்றும் இந்திய வீரர்களுக்கு சுமார் ஒன்பது கோடி மதிப்பிலான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. குறிப்பாக ஓட்டப்பந்தய வீராங்கனை, தமிழக வீரர் சுபா வெங்கடேசனுக்கு 60 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
AUS vs SA: ஒரேயடியாக சரண்டரான ஆஸ்திரேலியா 177க்கு ஆல் அவுட்; நெட் ரன் ரேட்டில் தென் ஆப்பிரிக்கா நம்பர் 1 இடம்!