நாங்குநேரி சம்பவம் நடந்தது என்ன.?
இதனையடுத்து நான் வசந்தா நகர் சென்றேன். அப்போது ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவன் யார் என்று தெரியாததால் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு கிளம்ப முற்பட்டேன். அப் போது மேலும் அங்கே மறைந்திருந்த 3 பேர் என்னை சூழ்ந்து கொண்டு முள்கம்பால் அடித்தனர்.
கையில் அவர்கள் இரண்டு அரிவாளும் வைத்திருந்தனர். இதனையடுத்து தப்பிய ஓடிய நான் பக்கத்தில் இருந்த வீட்டுக்கு சென்று கதவைத் தட்டி உதவி கேட்டேன். அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க, போலீஸ் வந்து 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாக சின்னத்துரை தெரிவித்ததாக சஜன் பராஜ் தெரிவித்துள்ளார்.