பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால், குட்டநாடு தாலுகாவின் ஆறுகள், கால்வாய்கள், நீர்நிலைகள் உயர்ந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடுக்கி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஹரிதா குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.