விடை திருத்தும் பணி நிறைவு
இந்த தேர்வினை 3,302 மையங்களில் சுமார் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த, 7 லட்சத்து 72 ஆயிரத்து 360 மாணவர்களும், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேரும் என 7 லடசத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள் எழுதி உள்ளனர்.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருவதால் தேர்வு முடிவு வெளியிடப்படுவது காலதாமதம் ஆகும் என எதிரிபார்க்கப்பட்டது. குறிப்பாக தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டதால் பேப்பர் திருத்தும் பணி பாதிக்கப்படும் என கருதப்பட்டது. ஆனால் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதியே தேர்தல் முடிவடைந்துள்ளது.