அதேபோல் வடக்கு சித்திரை வீதி, கீழப்பட்டமார் தெரு, மேலப்பட்டமார் தெரு, வட காவனி மூல வீதி, மேற்கு சித்திரை வீதி, மேலாவணி மூல வீதி,மேல செட்டி, கீழ செட்டி, மறவர் சாவடி, ஜடாமுனி கோவில் தெரு, தெற்கு ஆவணி மூல வீதி, கீழ நாபாளையம், கீழமாசி வீதி, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, தளவாய் தெரு, தொட்டியின் கிணற்றுச்சந்து, கீழ மார்ட் வீதி, மீனாட்சி கோவில் தெரு, அனுமார் கோவில் படித்துறை, வடக்கு மாசி வீதி, வக்கீல் புது தெரு, செல்லத்தம்மன் கோவில் தெரு, காமாட்சியம்மன் கோவில் தெரு பகதிகளிலும் திருமலை ராயர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளிவீதி, தெற்கு சித்திரை வீதி, தெற்கு காவல் கூட தெரு, மேல கோபுரம் வீதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.