மதுரையில் மையப் பகுதிகளான கோரிப்பாளையம், தெற்குவாசல், மாவட்ட நீதிமன்றம் தல்லாகுளம், கேகே நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் மாட்டுதாவணி பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையங்களையும் மழைநீர் சூழ்ந்தது.