இந்நிலையில் கடந்த 24ம் தேதி அன்று முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரூமுக்குள் நுழைந்தவுடன் புதுமாப்பிள்ளை அகஸ்டின் ஜோஸ்வா தாம்பத்திய உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால், புதுப்பெண் உறவுக்கு மறுத்துள்ளார். முதலில் மனம் விட்டு பேசுவோம் என்று கூறியுள்ளார். ஆனால், அகஸ்டின் ஜோஸ்வா அதற்கு சம்மதிக்கவில்லை. தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார்.