இந்நிலையில் தலைநகர் சென்னையில் அடையாறு, வேளச்சேரி, மேற்கு மாம்பலம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது அடையாறு பகுதியில் உள்ள மருத்துவர் இந்திரா, வேளச்சேரியில் உள்ள கட்டுமான தொழிலதிபர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.