அறுவை சிகிச்சைக்கான நாளான்று சிறுவனை அழைத்து சென்ற அவரது பெற்றோர்கள் சிறுவனின் வாயில் உள்ள புண்ணை அகற்றுவதாக குறி அறுவை சிகிச்சை அழைத்து சென்றுள்ளனர். அந்த சிறுவனுக்கு மருத்துவரும், செவிலியரும் சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் அந்த சிறுவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அப்போதுதான் அந்த சிறுவனுக்கு உதட்டில் ஏற்பட்ட காயத்துக்காக சுன்னத் அறுவை சிகிச்சை (ஆண் உறுப்பில் ஆபரேஷன்) செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.