மேலும், உண்மையான மரபு என்ற வார்த்தையை பயன்படுத்தினார். கோலியிடம் என்னை கவர்ந்தது, உண்மையான பாரம்பரியம். ஏனென்றால், அவர் கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியிருக்கிறார், அவரிடம் இருக்கும் ஒழுக்கம் எப்போதும் தனித்து நிற்கிறது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.