இதுகுறித்து பேசிய சேவாக், 2017 ஐபிஎல்லில் அவரை நான் முதலில் எடுத்தபோது, நிறைய பேர் இவருக்கு ஏன் இவ்வளவு தொகை கொடுத்து எடுத்தீர்கள் என்று கேள்வியெழுப்பினர். அந்த சீசனில் பஞ்சாப் அணியில் நிறைய தமிழ்நாட்டு வீரர்கள் இருந்தார்கள். அவர்கள், நடராஜனை பற்றி கூறியதுடன், துல்லியமான யார்க்கர்களையும் டெத் ஓவர்களில் அருமையாகவும் வீசக்கூடிய பவுலர் என்று என்னிடம் கூறினர். அதன்பின்னர் அவரது பவுலிங் வீடியோக்களை பார்த்து, அவரது திறமையை அறிந்துகொண்ட பின்னர் தான் அவரை அணியில் எடுத்தேன். ஆனாலும் உள்நாட்டு போட்டிகளில் கூட ஆடிராத வீரரை, வெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கை மட்டும் வைத்து எப்படி எடுத்தீர்கள் என்று பலர் கேட்டனர்.
இதுகுறித்து பேசிய சேவாக், 2017 ஐபிஎல்லில் அவரை நான் முதலில் எடுத்தபோது, நிறைய பேர் இவருக்கு ஏன் இவ்வளவு தொகை கொடுத்து எடுத்தீர்கள் என்று கேள்வியெழுப்பினர். அந்த சீசனில் பஞ்சாப் அணியில் நிறைய தமிழ்நாட்டு வீரர்கள் இருந்தார்கள். அவர்கள், நடராஜனை பற்றி கூறியதுடன், துல்லியமான யார்க்கர்களையும் டெத் ஓவர்களில் அருமையாகவும் வீசக்கூடிய பவுலர் என்று என்னிடம் கூறினர். அதன்பின்னர் அவரது பவுலிங் வீடியோக்களை பார்த்து, அவரது திறமையை அறிந்துகொண்ட பின்னர் தான் அவரை அணியில் எடுத்தேன். ஆனாலும் உள்நாட்டு போட்டிகளில் கூட ஆடிராத வீரரை, வெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கை மட்டும் வைத்து எப்படி எடுத்தீர்கள் என்று பலர் கேட்டனர்.