இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் நடக்கிறது. இரு அணிகளின் கேப்டன்களும் போட்டிக்கு முன் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்தவகையில், செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் கோலியிடம், அஷ்வினை ஏன் டி20 அணியில் எடுக்கவில்லை என்று ஒரு நிருபர் கேள்வி கேட்டார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் நடக்கிறது. இரு அணிகளின் கேப்டன்களும் போட்டிக்கு முன் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்தவகையில், செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் கோலியிடம், அஷ்வினை ஏன் டி20 அணியில் எடுக்கவில்லை என்று ஒரு நிருபர் கேள்வி கேட்டார்.