வியந்து பாராட்டிய கூகுள் CEO
இவரது விளையாட்டை பலரும் வியந்து பாராட்டும் நிலையில், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையும் தனது பாராட்டை வெியிட்டுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இன்று அதிகாலை எழுந்தவுடன் 8வது படிக்கும் சிறுவன் ஐபிஎல் விளையாடியதைப் பார்த்தேன். என்னமாதிரியான அறிமுகம் இது” என்று தனது வியப்பை வெளிப்படுத்தி இருந்தார்.