இந்நிலையில், இதுகுறித்து ஸ்போர்ட்ஸ்டாரில் கவாஸ்கர் எழுதிய கட்டுரையில், இந்திய அணியில் வீரர்களை பொறுத்து விதிகள் மாறும். ஐபிஎல் பிளே ஆஃபின்போதே நடராஜனுக்கு முதல் குழந்தை பிறந்தது. ஆனாலும் ஆஸி., தொடருக்கான நெட் பவுலராக எடுக்கப்பட்டிருந்த நடராஜன், ஆஸி.,க்கு செல்ல வேண்டும் என்பதற்காக, அவரது குழந்தையை பார்க்க அனுமதிக்காமல் ஆஸி.,க்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் இன்னும் அங்குதான் இருக்கிறார். ஜனவரி கடைசியில் தான் அவரது குழந்தையை அவர் பார்க்க முடியும். ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியால், அவரது முதல் குழந்தையை உடனே பார்த்துவிட முடியும்.
இந்நிலையில், இதுகுறித்து ஸ்போர்ட்ஸ்டாரில் கவாஸ்கர் எழுதிய கட்டுரையில், இந்திய அணியில் வீரர்களை பொறுத்து விதிகள் மாறும். ஐபிஎல் பிளே ஆஃபின்போதே நடராஜனுக்கு முதல் குழந்தை பிறந்தது. ஆனாலும் ஆஸி., தொடருக்கான நெட் பவுலராக எடுக்கப்பட்டிருந்த நடராஜன், ஆஸி.,க்கு செல்ல வேண்டும் என்பதற்காக, அவரது குழந்தையை பார்க்க அனுமதிக்காமல் ஆஸி.,க்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் இன்னும் அங்குதான் இருக்கிறார். ஜனவரி கடைசியில் தான் அவரது குழந்தையை அவர் பார்க்க முடியும். ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியால், அவரது முதல் குழந்தையை உடனே பார்த்துவிட முடியும்.