இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, பிரித்வி ஷா கண்டிப்பாக 2வது டெஸ்ட்டில் ஆடமாட்டார். பிரித்வி ஷா நன்றாக ஆடவில்லை; ஸ்கோர் செய்யவில்லை; அவரது தன்னம்பிக்கையே குறைந்து போயிருக்கிறது. எனவே கண்டிப்பாக அவருக்கு பதிலாக வேறு தொடக்க வீரர் இறக்கப்படுவார். ராகுலை தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. ஆனால் இந்திய அணி நிர்வாகம், ஷுப்மன் கில்லைத்தான் இறக்கும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, பிரித்வி ஷா கண்டிப்பாக 2வது டெஸ்ட்டில் ஆடமாட்டார். பிரித்வி ஷா நன்றாக ஆடவில்லை; ஸ்கோர் செய்யவில்லை; அவரது தன்னம்பிக்கையே குறைந்து போயிருக்கிறது. எனவே கண்டிப்பாக அவருக்கு பதிலாக வேறு தொடக்க வீரர் இறக்கப்படுவார். ராகுலை தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. ஆனால் இந்திய அணி நிர்வாகம், ஷுப்மன் கில்லைத்தான் இறக்கும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.