ஆனால் 2021 ஐபிஎல்லில் 2 அணிகளை சேர்க்காமல், 2022ல் தான் கூடுதல் அணிகளை சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று நடந்த வருடாந்திர பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில், கூடுதலாக 2 அணிகளை 2022 ஐபிஎல்லில் தான் சேர்ப்பதாக, கூட்டத்தில் முடிவெடுத்ததாக பிசிசிஐ தரப்பில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு, கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆனால் 2021 ஐபிஎல்லில் 2 அணிகளை சேர்க்காமல், 2022ல் தான் கூடுதல் அணிகளை சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று நடந்த வருடாந்திர பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில், கூடுதலாக 2 அணிகளை 2022 ஐபிஎல்லில் தான் சேர்ப்பதாக, கூட்டத்தில் முடிவெடுத்ததாக பிசிசிஐ தரப்பில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு, கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.