இதுவரையில் பெங்களூரு மைதானங்களில் நடந்த போட்டிகளில் ஆரிசிபி அணி வெற்றி வாகை சூடியுள்ளது. அதில், விராட் கோலி, பாப் டூப்ளெசிஸ், மேக்ஸ்வெல் ஆகியோரது அதிரடி ஆட்டம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. இன்றைய போட்டியில் அவர்களது ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.