விஜய் ஹசாரே தொடரில் மும்பை மற்றும் புதுச்சேரி அணிகளுக்கு இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற புதுச்சேரி அணி மும்பையை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பிரித்வி ஷா, தொடக்கம் முதலே அடித்து ஆடி இரட்டை சதமடித்தார். ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த 8வது இந்திய வீரர் என்ற சாதனையை பிரித்வி ஷா படைத்தார்.
விஜய் ஹசாரே தொடரில் மும்பை மற்றும் புதுச்சேரி அணிகளுக்கு இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற புதுச்சேரி அணி மும்பையை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பிரித்வி ஷா, தொடக்கம் முதலே அடித்து ஆடி இரட்டை சதமடித்தார். ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த 8வது இந்திய வீரர் என்ற சாதனையை பிரித்வி ஷா படைத்தார்.