ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நாளை(மே 29) இறுதிப்போட்டி நடக்கவுள்ளது. இந்த சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்தது. உம்ரான் மாலிக், மோசின் கான், திலக் வர்மா, ஜித்தேஷ் ஷர்மா, குல்தீப் சென், யஷ் தயால், முகேஷ் சௌத்ரி, சிமர்ஜீத் சிங், அபிஷேக் ஷர்மா ஆகிய இளம் வீரர்கள் அபாரமாக விளையாடினர்.