இந்நிலையில், ஐபிஎல்லில் சொதப்பலாகவும் ஆஸ்திரேலிய அணிக்காக அபாரமாகவும் ஆடியது குறித்து முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய முகமது கைஃப், ஐபிஎல்லில் மேக்ஸ்வெல் தெறிக்கவிடுவார் என்று அனைவரும் நம்பினர். ஓபனிங், 3 மற்றும் 4ம் வரிசை என அனைத்து வரிசைகளிலும் ஆடவைக்கப்பட்டார். மேக்ஸ்வெல்லுக்கு ஐபிஎல்லில் அதிக அழுத்தம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஒரு அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஆடமுடியும். எனவே வெளிநாட்டு வீரர்களுக்கு இடையேயான போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
இந்நிலையில், ஐபிஎல்லில் சொதப்பலாகவும் ஆஸ்திரேலிய அணிக்காக அபாரமாகவும் ஆடியது குறித்து முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய முகமது கைஃப், ஐபிஎல்லில் மேக்ஸ்வெல் தெறிக்கவிடுவார் என்று அனைவரும் நம்பினர். ஓபனிங், 3 மற்றும் 4ம் வரிசை என அனைத்து வரிசைகளிலும் ஆடவைக்கப்பட்டார். மேக்ஸ்வெல்லுக்கு ஐபிஎல்லில் அதிக அழுத்தம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஒரு அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஆடமுடியும். எனவே வெளிநாட்டு வீரர்களுக்கு இடையேயான போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.