அதிக பணக்கார தொடர் எது என்றால் அது ஐபிஎல் தான். இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரானது ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐ மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரில் இடம் பெற வேண்டும் என்பது ஒவ்வொரு வீரர்களின் கனவு. காரணம், இந்த தொடரில் இடம் பெற்றால் எப்படியும் பணக்காரர்களாக ஆகிவிடலாம். கோடீஸ்வர தொடர் எது என்றால் அது ஐபிஎல் தான்.
அப்படிப்பட்ட இந்த ஐபிஎல் தொடரில் அறிமுக போட்டியோடு காணாமல் போன கிரிக்கெட் வீரர்கள் யார் யார் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க.