இந்த சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஹர்திக் பாண்டியா சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி தான் தன்னை முதலில் அணுகியதாகவும், அதன்பின்னர் ஆஷிஷ் நெஹ்ரா தன்னை கேட்டுக்கொண்டதால் தான் குஜராத் டைட்டன்ஸுடன் இணைந்ததாகவும் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.