இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், இந்திய அணி நன்றாகத்தான் ஆடியது. ஃபீல்டிங்கில் தான் படுமோசமாக சொதப்பியது. ஏராளமான கேட்ச்களை கோட்டைவிட்டதுடன், மிஸ்ஃபீல்டும் அதிகம். சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு வாய்ப்புமே மிக முக்கியம்; கேட்ச் வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; இல்லையெனில் பவுலர்கள் வெறுப்பும் விரக்தியும் அடைந்துவிடுவார்கள். மிஸ்ஃபீல்டு, பவுலர்களை கடுப்பாக்கும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், இந்திய அணி நன்றாகத்தான் ஆடியது. ஃபீல்டிங்கில் தான் படுமோசமாக சொதப்பியது. ஏராளமான கேட்ச்களை கோட்டைவிட்டதுடன், மிஸ்ஃபீல்டும் அதிகம். சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு வாய்ப்புமே மிக முக்கியம்; கேட்ச் வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; இல்லையெனில் பவுலர்கள் வெறுப்பும் விரக்தியும் அடைந்துவிடுவார்கள். மிஸ்ஃபீல்டு, பவுலர்களை கடுப்பாக்கும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.