ஐபிஎல்லில் அணிகள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொள்வது பெரிய பிரச்னையாக இருந்துவந்தது. இந்த சீசனில் அதை முறைப்படுத்தும் வகையில், கடுமையான விதிகளை அமல்படுத்தியது பிசிசிஐ. ஒரு போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டால் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படும், மீண்டும் அதே தவறை செய்தால் கேப்டனுக்கு ரூ.24 லட்சம் அபராதம், 3வது முறையாக செய்தால் ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்படும் என்று விதி கடுமையாக்கப்பட்டது.
ஐபிஎல்லில் அணிகள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொள்வது பெரிய பிரச்னையாக இருந்துவந்தது. இந்த சீசனில் அதை முறைப்படுத்தும் வகையில், கடுமையான விதிகளை அமல்படுத்தியது பிசிசிஐ. ஒரு போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டால் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படும், மீண்டும் அதே தவறை செய்தால் கேப்டனுக்கு ரூ.24 லட்சம் அபராதம், 3வது முறையாக செய்தால் ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்படும் என்று விதி கடுமையாக்கப்பட்டது.