இதில், சென்னை அணியின் பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும், ஆகாஷ் சிங், தீக்ஷனா மற்றும் பதீரனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றினர். பின்னர் எளிய இலக்கை துரத்திய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இருவருமே இந்த இலக்கை எட்டிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.