ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் சென்னையில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. சிஎஸ்கே அணி ஆஸி.,யின் அதிரடி ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் மீது ஆர்வம் காட்டியது. மேக்ஸ்வெல்லுக்காக ஆர்சிபி அணியும் போட்டியிட்டதால், விலை ஏறிக்கொண்டே சென்றதால் சிஎஸ்கே பின்வாங்கியது. ஆர்சிபி மேக்ஸ்வெல்லை ரூ.14.25 கோடிக்கு எடுத்தது.
ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் சென்னையில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. சிஎஸ்கே அணி ஆஸி.,யின் அதிரடி ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் மீது ஆர்வம் காட்டியது. மேக்ஸ்வெல்லுக்காக ஆர்சிபி அணியும் போட்டியிட்டதால், விலை ஏறிக்கொண்டே சென்றதால் சிஎஸ்கே பின்வாங்கியது. ஆர்சிபி மேக்ஸ்வெல்லை ரூ.14.25 கோடிக்கு எடுத்தது.