கேப் டவுன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் வாசிம் ஜாபர் மற்றும் சேவாக் ஆகிய இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். அந்த நேரத்தில் சச்சின் டெண்டுல்கர் மூன்றாவதாக இறங்க வேண்டும். ஆனால், அவரால் முதல் நாள் இந்த போட்டியில் ஆட முடியவில்லை. அதன் பின்னர் சற்று தள்ளித்தான் ஆட வேண்டும் என்பது விதிமுறை. எனவே அடுத்த வீரர் லட்சுமணன் இறங்க வேண்டும் .
கேப் டவுன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் வாசிம் ஜாபர் மற்றும் சேவாக் ஆகிய இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். அந்த நேரத்தில் சச்சின் டெண்டுல்கர் மூன்றாவதாக இறங்க வேண்டும். ஆனால், அவரால் முதல் நாள் இந்த போட்டியில் ஆட முடியவில்லை. அதன் பின்னர் சற்று தள்ளித்தான் ஆட வேண்டும் என்பது விதிமுறை. எனவே அடுத்த வீரர் லட்சுமணன் இறங்க வேண்டும் .