போட்டிக்கு முன்பாக பேசிய விராட் கோலி, ரோஹித் சர்மா தான் தொடக்க வீரராக இறங்குவார்; அதிரடியாக ஆடவுள்ளார் என்று கோலி தெரிவித்தார். ரோஹித் ஆடாமல் ரிஷப் பண்ட் அணியில் இடம்பெற்றதையடுத்து, அவர் தான் தொடக்க வீரராக இறங்கப்போகிறார் என்று நினைத்தேன். அதுவும் இல்லை. ஹர்திக் பாண்டியாவும் அப்படித்தான். ஆக்ரோஷமாக அடித்து ஆடப்போகிறீர்கள் என்றால், அணி வீரர்களை அதற்கேற்றவாறு பயன்படுத்த வேண்டும். சேவாக்கிடம் போய் தடுப்பாட்டம் ஆடு என்றோ, புஜாராவிடம் சென்று அடித்து ஆடு என்றோ சொல்லமுடியாது என்று அஜய் ஜடேஜா விளாசினார்.
போட்டிக்கு முன்பாக பேசிய விராட் கோலி, ரோஹித் சர்மா தான் தொடக்க வீரராக இறங்குவார்; அதிரடியாக ஆடவுள்ளார் என்று கோலி தெரிவித்தார். ரோஹித் ஆடாமல் ரிஷப் பண்ட் அணியில் இடம்பெற்றதையடுத்து, அவர் தான் தொடக்க வீரராக இறங்கப்போகிறார் என்று நினைத்தேன். அதுவும் இல்லை. ஹர்திக் பாண்டியாவும் அப்படித்தான். ஆக்ரோஷமாக அடித்து ஆடப்போகிறீர்கள் என்றால், அணி வீரர்களை அதற்கேற்றவாறு பயன்படுத்த வேண்டும். சேவாக்கிடம் போய் தடுப்பாட்டம் ஆடு என்றோ, புஜாராவிடம் சென்று அடித்து ஆடு என்றோ சொல்லமுடியாது என்று அஜய் ஜடேஜா விளாசினார்.