இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், பும்ரா ஆகிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெறுவதால், சீனியர் வீரர்களான அவர்களுக்கு ஓய்வு தேவை என்பதால் ஓய்வு அளிக்கப்படவுள்ளது.