முதல் முறையாக ஒரு நாள் தொடரில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சச்சின் பெற்றார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 200 ரன்கள் சேர்த்தார். இவரைத் தொடர்ந்து சேவாக், ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் என்று இந்திய வீர்ர்கள் மட்டுமே இரட்டை சதங்கள் அடித்துள்ளானர். ரோகித் சர்மா அதிகபட்சமாக 264 ரன்கள் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.